| Indian Railways News => | Topic started by greatindian on Dec 27, 2012 - 06:00:23 AM |
Title - district news | அசுத்தம் செய்தால் ரூ.500 அபராதம்: ரயில்வே எச்சரிக்கை DinamalarPosted by : greatindian on Dec 27, 2012 - 06:00:23 AM |
|
|
சேலம்: "ரயில் நிலையங்களில், குப்பை கொட்டுதல், சமைப்பது உள்ளிட்ட, பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் விதமாகவும் செயல்படுவோரிடம், 500 ரூபாய் அபராதம் வசூல் செய்யப்படும்' என, தெற்கு ரயில்வே நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. |